Saturday, July 2, 2011

காதலாகி கசிந்துருகி – நிறைவுப் பகுதி


-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகிநிறைவுப் பகுதி

----------------------------------------------------------------------------------------------------------

காதலர்கள் கலவி நுணுக்கங்களை கடைபிடித்து மகிழ்ந்த அந்த அறையில் இப்போது அமைதி நிலவியது. ராஜேஷும் அர்ஜூனும் விழித்திருந்தனர். அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருந்தன. அர்ஜூனின் உடல் களைத்திருந்தது. உள்ளமோ உற்சாகத்தில் மிதந்தது. அவன் உடலுக்குள் ராஜேஷ் புகுந்து கொண்ட உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவன் ஸ்பரிசம் முழுதும் ராஜேஷின் வாசனை. அவன் தேகம் முழுதும் இப்போது மிக மென்மையாக மிக உணர்ச்சி மிக்கதாக மாறிவிட்டது. ராஜேஷின் விரல்கள் அவன் மார்பில் கோலமிட்டன. அவன் அப்படியே சிலிர்ப்பின் உச்சத்தில் இருந்தான். ராஜேஷ் தன்னை ஏற்றுக் கொண்டதும், காதலிப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னோடு ஒன்று கலந்ததும் அவன் வாழ்வில் இன்பமான தருணங்களாக அமைந்தன.

ராஜேஷ், அர்ஜூனின் ஒவ்வொரு அங்கத்தையும் நுகர்ந்து இன்பம் கண்டான். அர்ஜூனின் மென்மையான ஸ்பரிசம் அவனுக்கு அந்த தேவலோக சுகத்தை தந்தது. அர்ஜூன் தன்னுடையவன் என்ற எண்ணமே அவனுக்கு போதையைத் தந்தது. மெல்ல எழுந்த அவன், அர்ஜூனை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான். அர்ஜூன், வெட்கத்தில் சிவந்து போனான். ராஜேஷ் அர்ஜூனை குளியலறையில் சென்று இறக்கி விட்டான். பின் இருவரும் தங்கள் உடல்களைக் கழுவிக் கொண்டனர். அர்ஜூனுக்கு தன் உடலைக் கழுவிக் கொள்வதில் விருப்பம் இல்லை. அதில் ராஜேஷின் வாசம் இருக்கிறது. அதை போக்கடித்துக் கொள்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. ஆயினும் ராஜேஷ் சொன்னான்.
“ஹேய்… நீ குளிச்சதும், உன்ன நான் என்ன செய்யப்போறேன் பாரு….”
அர்ஜூன் உடல் சிலிர்த்தது. அவன் புன்னகைத்தான். அவன் எண்ணங்கள் கட்டிலின் மேல் காத்துக் கிடந்தன. இந்த விடியல் அப்படியே நின்று போய், இரவு நீண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என அவன் எண்ணமிட்டான்.
ராஜேஷ் அர்ஜூனை பின்புறமாக அணைத்தான். அவன் காதுமடல்களைச் செல்லமாகக் கடித்தான். அர்ஜூன் காதுகளில் வெப்பமான மூச்சுக் காற்றை எறிந்தான். அவன் கைகள் தெற்கு நோக்கிச் சென்றன. அவன் இதழோ வழுவழுப்பான அர்ஜூனின் பின்னங்கழுத்தைச் சுவைத்தது.
“ஆஆஆஅ…. ராஜேஷ்… ப்ளீஸ் டாஆஆஅ… என்னக் கொல்லாலாஆஆஆஅத…”
அர்ஜூன் பிதற்றினான். அவன் தான் தூக்கப்படுவதை உணர்ந்தான். ராஜேஷின் கைகள் அவன் இடையைச் சுற்றி பத்திரமாக கொண்டு சென்று அவனை கட்டிலில் இறக்கி விட்டன. அவன் அப்படியே கிடந்தான். ராஜேஷ் அர்ஜூனின் மேல் படர்ந்தான். கலவி விளையாட்டு துவங்கியது.

அடுத்து வந்த நாட்களில் இளம் காதலர்கள் இருவரும் இணைந்து இணைந்து மகிழ்ந்தனர். கூடிக் கூடிக் களித்தனர். அன்பு பெருக்கெடுத்து ஓடியது. இன்பம் எங்கும் பொங்கி விளையாடியது. அர்ஜூன் ஆயிரம் முறை நன்றி சொன்னான், கடவுளுக்கு. ராஜேஷ் லட்சம் முறை சொன்னான்.
அன்பும் காதலும் ஆள் பார்க்காது, கோள் பார்க்காது, நாள் பார்க்காது. ராஜேஷும் அர்ஜூனும் அன்பு கொண்ட காதலர்கள். ஆணும் ஆணும் காதலிப்பது உலகில் வியப்பான விஷயமோ, அருவறுக்கத்தக்க விஷயமோ அல்ல. காதலிப்பது எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது காதல். காதலின் உள்ளத்தின் உணர்ச்சிதான். ஒரு பெண்ணைக் காதலிக்கும் ஆண் எந்த அளவிற்கு தனது காதலை தெய்வீகமானதாக கருதுகிறானோ, அதே அளவிற்கு ஒரு ஆணைக் காதலிக்கும் ஆணும் கருதுகிறான். இரண்டுமே காதல் தான்.
காதல் என்று சொல்லி பெண்ணை விரும்புவோர், ஏன் உடல் சார்ந்த கவர்ச்சியில் மயங்குகின்றனர். காதல் உடலியற் கூறு இல்லையெனின் அது ஒரு ஆணோடு வருவதும் சகஜம் அல்லவா….? ஏன் இந்தச் சமூகம் இருவரது அந்தரங்க வாழ்வில் நுழைகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 377 ம் பிரிவு, ஓரினச்சேர்க்கையை வன்மையாகக் கண்டிப்பதோடு, 7 ஆண்டு கடுங்காவல் முதல் அதிகபட்சம் மரணதண்டனை வரை விதிக்க வழி செய்கிறது. காதலுக்கு மரணதண்டனை… இதைவிட பெரிய அநியாயம் இருக்க முடியாது.
ஈரான் நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 7 ஓரினச்சேர்க்கை ஜோடிகள் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதில் சுமார் 6 ஜோடிகள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒரு ஜோடி 18 வயதே நிரம்பிய இளம் காதலர்கள்.
இன்னும் பல நாடுகளில் பல தண்டனைகள். காதல் மனித குலத்தில் அனைவருக்கும் பொதுவானது தானே. பெண்ணும் ஆணும் தான் காதலிக்க வேண்டும் என்ற விதியை மனிதன் தானே எழுதினான். அது ஒன்றும் இயற்கையின் விதி இல்லையே.
இன்னும் இவ்வுலகம் இதைப் புரிந்து கொள்ள பல கல்ப காலங்கள் ஆகலாம். அர்ஜூனும் ராஜேஷும் போல பல இளம் காதலர்கள் இன்னும் இந்நாட்டில் தோன்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் இச்சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் காதலை பகிர்ந்து இன்பமான வாழ்க்கை வாழவே செய்வார்கள். என்றும் காதல் வாழும். அது ஆணுக்கும் ஆணுக்கும் இடையே ஏற்படுவதாயிருந்தாலும், காதலுக்கு தோல்வி இல்லை.
காதலில் கசிந்துருகி வாழும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் இக்கதை சமர்ப்பணம்.

பின்குறிப்பு: ராஜேஷும் அர்ஜூனும் பலகாலம் இன்பமாக வாழ்ந்திருந்தனர். அவர்களுடைய நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அவர்களைப் பற்றிய உண்மைகள் தெரியும். அவர்கள் வெளிநாட்டில் சென்று தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர். இறப்பின் விளிம்பு வரை இணைபிரியாமல் வாழ்ந்து இந்த புவியின் காற்றோட்டத்தில் கலந்து விட்டனர். அவர்கள் காதல் என்றும் வாழும், அவர்களைப் போன்ற காதலர்களை வாழ வைக்கும்.

இருவருக்கு மட்டும்
கூடிக் களைத்த அந்த குறுகிய பொழுதில்தான்
ஆடிக் களைத்த என் ஆணவம் அழிந்தது.
தேடிக் களைத்த உன் தேனிதழ் ஓரத்தில்
மூடிக் களைத்த அந்த முத்தச் சுவையை
பாடிக் களைத்த என் பைந்தமிழ் சொல்லும்.
நாடிக் களைத்தனன் நானும் முன்னொருகால்
கூடிக் களைக்கும் அந்த குளிர்நாள் நோக்கி

என்னை அப்போது மறுத்ததும் ஏனோ?
பின்னை இப்போது பெற்றதும் ஏனோ?

நான் தொடங்கிய இடம் மட்டும்
துல்லியமாய் நினைவிருக்க,
முடிக்கும் நினைவே
முற்றிலுமாய் எனக்கில்லை.

நான் என்ன இழந்துவிட்டேன்?
நான் என்னை இழந்துவிட்டேன்..
நீ
என்னுள் நுழைந்த அந்த
இனிய நொடிப்பொழுதில்
கணக்கில்லா களிப்பில் நான்
கண்மூடிக் கிடந்ததுவும்,
காதலும் காமமும் கலந்து
கனற்மூட்ட என்
காதருகில் வந்து நீ
கவிதைகள் சொன்னதுவும்,
இன்பம் இவையன்றோ?
ஈதின்றி வேறொன்றோ?

உனை
மஞ்சத்தில் வீழ்த்திக்
கொஞ்சிடத்தான் என்
நெஞ்சத்தில் நெடுநாளாய் ஆசை
பஞ்சத்தில் தவித்த என்
உள்ளத்தில் பாயவந்த
வெள்ளமும் நீதோனோ?
உன் கண்ணிரண்டால் எனை நோக்கி
கனிவு கொஞ்சம் அதிற் கூட்டி
மெல்லிதழ் மெல்லத் திறந்து
சொல்வாயோ அன்பே,
எனைக் காதலிப்பதாய்?
நம் இருவருக்கு மட்டும் கேட்குமாறு.

(முற்றும்)
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி  radharajesh18@gmail.com.

No comments:

Post a Comment